தென் கொரியாவில் சரக்கு வாகனங்களின் ஓட்டுநர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணிச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியுற்றதால் ஏழாவது நாளாக வேலை நிறுத்தம் நீடிக்கிறது.